487
மதுவிலக்கு பற்றி சீறிய சிறுத்தை, முதலமைச்சரை சந்தித்ததும் சிறுத்து போய்விட்டதாக திருமாவளவன் குறித்து தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். சென்னை கமலாலயத்தில் பேட்டியளித்த அவர், தேசிய கல்விக் கொ...

342
சென்னை மாநகராட்சிக்கு உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் கட்டடக் கழிவுகள் கொட்டப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக, மூன்று வாகனங்கள் ...

633
வகுப்புக்கே வராத மாணவர்களை செமஸ்டர் தேர்வெழுத அனுமதித்தால் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுமென பி.எட் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இத...

531
காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால், கர்நாடகாவைவிட தமிழகத்துக்குத்தான் அதிகப் பயன் கிடைக்கும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். சென்னை சேத்துப்பட்டில் மாநகராட்சி எரிவாயு...

476
சென்னை மெட்ரோ இரயில் 2ம் கட்ட திட்டத்தில் 3வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த டாடா நிறுவனத்தின் இயந்திரம், பணியை முடித்து, ஓட்டேரி நிலையத்தை வந்தடைந்தது. கொல்லி என பெயரிடப்ப...

946
பாலக்காட்டில் இருந்து சென்னை வந்த ரயிலில் ஐ.டி பெண் ஊழியரை கழிவறையில் தள்ளி, இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலக்காட்டில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ...

415
சென்னை ஜாபர்கான்பேட்டையில் நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதி கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த வழக்கில், அவரது ஓட்டுநர் பாண்டி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து இரவின் ...



BIG STORY